|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
நித்யானந்தா போன்ற போலி சாமியார்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடரும்: கி.வீரமணி - ஈரோடு கம்யூ செயலாளர் கொலை: பள்ளிபாளையத்தில் 150 விசைதறி பட்டறைகள் மூடப்பட்டது - உலக கோடீஸ்வரர் பட்டியல்; டாப் 10 ல் முகேஷ் - லட்சுமி மிட்டல் இடம் பிடித்தனர் - ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவிற்கு 2 தங்கம் - டெல்லி விமான நிலையத்தில் முழுஉடலையும் காட்டும் ஸ்கேனிங் அமைக்கப்படவுள்ளது
தலைக்கு மேலே சாபம்?
மாமியார் வீட்டில் 'மாமா'

எனது சம்பளத்தை எனக்கே தெரியாமல் அமுக்கிக் கொண்டார் என்று மூக்கை சிந்தி Simranஅதை முனுசாமி மேலேயே துடைத்துவிட்டு போனார் மாளவிகா. இந்த முனுசாமி, மாளவிகாவின் முன்னாள் மேனேஜர். சாபம் தலைக்கு மேலேயே சுற்றும் போலிருக்கிறது. சில தினங்களுக்கு முன் விபச்சார கேசில் சிக்கிக் கொண்டார் இதே முனுசாமி.

சிம்ரன், சிந்துதுலானி என்று பிரபல நடிகைகளுக்கெல்லாம் மேனேஜராக இருந்து பிற்பாடு 'முன்னாள்' நிலைமைக்கு வந்தவர் இவர். தி.நகரில் இருக்கும் ஓட்டல் ஒன்றில் சின்னத்திரை நடிகை ஒருவரை வைத்துக் கொண்டு விபச்சாரத்திற்கு அழைத்ததாக கைது செய்தது போலீஸ்.

கோகிலா, மனைவி, காமெடி பஜார், அரசி ஆகிய டி.வி தொடர்களில் நடித்த ஜுலி என்ற 26 வயது பெண் இவரது கஸ்டடியில். இவருக்காக ஆள் பிடிக்கும் போதுதான், ஆள் தெரியாமல் போலீசையே பிடித்துக் கொண்டு வந்துவிட்டார் முனு. வந்தவர்கள் 25 ஆயிரத்தை இவர் கையில் திணிக்க, மகிழ்ச்சியோடு இவர் அதை பிரிக்க, லபக்கிக் கொண்டு போய்விட்டது போலீஸ். அவரது காரையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

உடனடியாக ஹோமுக்கு அனுப்பப்பட்டார் ஜூலி. முனுசாமி...? வேறெங்கே போவார், மாமியார் வீட்டுக்குதான்!

-மனஸ்வினி

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter